Friday, April 9, 2010

உண்மைக்காதல்!!!



இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் காதலித்தன.......
ஒரு நாள் ஆண் வண்ணத்துப்பூச்சி பெண் வண்ணத்துப்பூச்சியிடம் ஒரு போட்டி வைத்தது.
"நம் இருவரில் யார் நாளை காலை முதலில் வந்து இப்பூவில் அமர்கிறோமோ அவர் தான் நம்மிருவரில் அதிகம் காதலிப்பவர்" என்றது.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து வந்த ஆண் வண்ணத்துப்பூச்சி கூம்பிக்கிடந்த பூவைத் திறந்தது.
அங்கு அது கண்ட காட்சி..........
முதல் நாள் இரவே அப்பூவில் தங்கிவிட்ட பெண் வண்ணத்துப்பூச்சி உயிரற்ற உடலாகக் கிடந்தது!!!

உண்மைக்காதல் எதுவென இப்போது தெரிந்து கொள்..................

No comments:

Post a Comment